பொதிகைமலை சிவகீர்த்தனை. contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் பொதிகைமலை சிவகீர்த்தனை சென்னை பூமகள்விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

இ-ம்-இந்துஸ்தான். பல்லவி பிச்சையிடாநின்ற பேதைமடையர்கள் கச்சேரிக்கேகொடுப்பார் சிவனே அநுபல்லவி. உச்சிதமாரை ஜென்மம்கடைத்தேர இச்சைவையாறகுல அச்சுதாகேழ்க்கினும் — (பிச்சை) சரணஙகள் இந்திராதிஜாலப்பிரசங்கஞ்செய்தாலவர் சிந்தைகரையார்கள் சிவனே தந்தைதாயார்பசியாலேயிரந்தாலும் தாயார்டம்பத்தினாலழியும்பாவி — (பிச்சை) வெள்ளைசள்ளையாகவஸ்திரமுடுத்தினால் நல்லமுதலியென்பார் சிவனே அல்லலையறுத்தஅடியார்களைக்கண்டால் தள்ளுதள்ளுதெருவில்நில்லுமென்றபாவி — (பிச்சை) ஆஸ்திகுலமென்றுபேசும்நகம்பர்தன் நேசம்இனிவேண்டேன் சிவனே நாஸ்திதாசர்களை பூசித்தவன்வார மைத்திரமுனியீசானந்தங்கேழ்க்க — (பிச்சை) பொதிகைமலை சிவகீர்த்தனை - முற்றிற்று.
Contents | Home