ஸ்ரீகிருஷ்ணலாலி contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் ஸ்ரீமத் வரவரமுநியே நமா: சென்னை இந்துபிரிசிங்கொசைட்டி கோவிந்தராஜு முதலியாரா லியற்றிய ஸ்ரீகிருஷ்ணலாலி
Contents | Home

காப்பு. வஞ்சித்துறை திருசடகோபனங் குருபாரம்வாழ்த்தியே மருகிருஷ்ணலாலித் தெருளுடனோதுவாம் ஸ்ரீகிருஷ்ணலாலி கேதாரம் சிங்காரப் பண்கள்வாரீர் ஸ்ரீகிருஷ்ண சீர்மைமலிலாலிகூற மங்களகரங்கள்வருமே — மாமவன் மதுமுற்றிலகுமலாலி — ௧ பச்சையுலகம்பமீது — கடைந்திட்ட பவளபொதிகைபொருத்தி இச்சையுடன்வச்சிரத்தா — செதுக்கிய யேமதூண்களுமமர்த்தி — ௨ சுயரூபமெனைக்காட்டினார் — மண்டபஞ் சுந்தரப்பொன்னினாலே நயனஞ்செறிமணிக்கோவையு — முத்தார நன்னயவி தானமீதே — ௩ நவமணித்தொட்டிலுக்கே ­— உயர்தங்க நாணயக்கொலுசு மாட்டி புவனத்தாதிசயிக்க — விச்சித்ர பூமாலையை சூட்டினார் — ௪ தேவசமுகங்கள் கண்டு — இக்நகர் தேவேந்திரன்புரமிதென்ன ஆவலுடனாரதாச — யிசைபாட அமரருடனங்குவந்தார — ௫ சங்கீதஞ்சகிகள்பாட — கிருஷ்ணர்க்கு சம்பங்கிதைலமிட்டே மங்களஸ்நானமகிழ ஆட்டினார் மங்கையர்களழகுபெறனே — ௬ சொகுசுடகிருஷ்ணருக்கு — மானினிக டூயபொன்னாடைகட்டி அகணிதமிகுக்தமணிகள் — ஸ்தாபித்து ஆரமபூட்டலானார் — ௭ புலிநகக்கொலுசுகளையே — கிருஷ்ணருக்கு பூட்டியோரிவைமார்கள் நலிவிலாபாஜி பந்தை — புஜமதனி நலமுடன்காட்டினார்கள் — ௮ தகதகெனுக்குண்டலத்தை — காதினில் தரித்துதாமோதரா[ர்]க்கே நிகநிகெனுமரைஞானுடன் சதங்கையு நேருடன்கட்டலானார் — ௯ அங்குலியமாதரணையாய் — விரவதனி லமையவேவரிசையாகச் சிங்காரமாகசெய்தார் — ஸ்ரீகிருஷ்ணனை சிலைநுதற்பாவைமாதர்கள் — ௰ பீதங்ககொலுசுகள் கைகட்குப் பேரொலிசெய்த்தரித்து பாதநளினங்களில் ரத்தினப் பாடசத்தண்டைகொலுசும் — ௧௧ குருவுள்ளபணிகள் பூ[ட்]டி — சிரசிற்கு குப்பிசடைபிள்ளைமாட்டி இராகமல்லிகைமுல்லையுஞ் — சம்பங்கி இருவாட்சிபாரிஜாதம் — ௧௨ குருவேறுதவனமருவு — மாரமுட குழலதனிற்சூட்டிமிகவே அரிச்சந்தனதிப்புனுகு — ஜவ்வாது ஆமோதகற்பூரமும் — ௧௩ உறமாகஸ்தூரியுங் — கலந்துமே ஒப்புடன்கூட்டிபெண்கள் அரியுரகந்தன்னிலுங் — கண்டத்தி லமரிக்கையாய்பூசினார் — ௧௪ முத்துகிருஷ்ணனவனுக்கேநெற்றியின் மோக்கஸ்தூரிதிலர்தம் சித்தினிகள வெத்துயாலஞ் — சேர்ப்பித்து திருஷ்டிகழிபொட்டுவைத்தார் — ௧௫ பேரிமத்தளகங்கமுந் — தாளமொடு பேரெலுயெக்காளபடகம் வாரிபோற்குமுறசெய்தே — நாகசுர வாத்தியமுடிக்கினார்கள் — ௧௬ ரம்பையூர்வசிமேன்கைதிலோத்தமை ரமணீயநடனமாட தும்புருவுநாரதர்களே யாழிலெழு சி[சொ]ரசுதிகளோடுபாட — ௧௭ பந்துஜனமொருலட்சமும் — வேதாந்த பார்ப்பார்களோருலட்சமுஞ் சுந்தரிக்கொருலக்ஷமும — பிராமண சுமங்கலிலொருலக்ஷமும் — ௧௮ அந்தமாசபையைநோக்கி பூமழைக ளமரமாதவர்கள் பொழிய வந்தியக்கவியல்பகழ் — கிருஷ்ணரிட வைபவம்பாருமீர்காள் — ௧௯ நவமோகனாங்கனுக்கே — கோபிகைகள் நாகரீகஞ்செய்து புவனிதனிலேயுள்ளவர்துதிசெய்யும் புருஷோத்தமனைவேண்டினார் — ௨௦ பவரோகவயிததியனம்மா — இக்கிருஷ்ணன் பக்துரைக்கார்ப்பானம்மா கமலநாபனைதொட்டிலில் வைத்தனர் ச[க]ஞ்சைமுகவனிதைமார்கள் — ௨௧ வாலிமங்களமினசத்தார் கோபிகா லாவண்ணிய பெண்கள்கூடி பாலன்றொட்டினிலிருக்க பத்தியுடன் பலவிதங்கூறினாரே — ௨௨ வாலிவைகுந்தவாசரி — ஸ்ரீஹரி மாக்ஷுமிமனோவுல்லாசா வாலிபன்னகசயனே நந்தசுத வாலிஸ்ரீபரம்புருஷ — ௨௩ வாலிமச்சரவதாரா — ஸ்ரீகிருஷ்ண வாலிகூர்மவதாரா வாலிவராஹவதாரா ­— பவதுரித வாலிசிம்ஹாவதாரா — ௨௪ வாலிகுறளாவதார — கோவிந்த வாலிபரசுராமனே வரலிராமாவதாரா — பலாரம வாலிகிருஷ்ணாவதாரா — ௨௫ வாலிகிருஷ்ணாவதாரா — ருஷிகேச வாலிகற்கியாவதாரா வாலிசகவிரூபனே — மரபவனி ரட்சிததசதவகுணன — ௨௬ தேவகிவசதேவரின் — புத்திரா திவ்யமங்களமூர்ததியே தேவாதிதேவர்செய்யுத துதிபெற்ற தேவனேதிக்குநீயே — ௨௭ காவலாகருணாநி — ஸ்ரீகிருஷ்ண கலியாணகுணஸ்ரீபதி பாவமறவருள்செய்யுவா — முரஹரி பவபத்ரவநுவரசே — ௨௮ நந்தகோபன்யசோதையின் — புத்ரனாய் நல்லிருளிலேயடைந்தே சந்ததம்பசுநிரைகளைபாலித்து தயிர்தளவிலுண்டபெரியோய் — ௨௯ நந்தகோபன்மலையிலே — திருமாது நடனங்களபுரியகண்டு இந்துமுக[ய]சோதைதன்யபாலனை யீந்திடம்மகிழ்ந்தமலதாய் — ௩௦ என்னநோன்புநூற்றளோ — பூர்வத்தி லியாதுதபஞ்செய்தாளோ என்ன புண்ணியஞ்செய்தாளோ — அ[ய]சோதைதா னென்னதர்மஞ்செய்தாளோ — ௩௧ சமயசு[சொ]ரூபனுடைய — நிதிகட்கு சரியாதபுகழ்வதம்மா சோமரவிபிரமனரனுந் தேவர்களுந் துதிசெய்யலேவிறந்தான் — ௩௨ வேதவேதியருக்கெல்லாம் — கோதானம் வேணலட்சங்கொடுத்தே வாதனங்கனகரஜீத — வஸ்திரம் வரையாதுதான்கொடுத்தார் — ௩௩ கந்தபுஷ்பாதிகளையே அனைவதற்குங் கனமாகவேபக்கிர்ந்து நந்தநந்தனைக்கண்டு — அசோதைதா[னும்] நந்தனுமுளங்களித்தார் — ௩௪ க்ஷீராப்திசயனனாக கிருஷ்ணனிட சீலச்சரித்ரமதையே கோறிடய கூறினோருங்கேட்போருங் குவைவினிதிபெற்றுவாழ்வார் — ௩௫ தாயுதா திசையேகுமே ­— சுபுத்ர தனதானியம் பெருகுமே — சொல்லடி ஈறிலாச்சக்திவருமே — சொல்லிடி லிகபாசௌக்கியந்தருமே — ௩௬ கோயமரநகரில்வளமும் ­— புஜபல கோத்திறந்தனிற்பிறந்த பாயஞ்சின்னரெளது — ஆந்திரப் பாஷையிற்பாடியதையே — ௩௭ ஸ்ரீவிசிஷ்டாத்துவைத — சித்தாந்த சென்னை பிரபோதசங்கம் நேயமாபதிலொருவனாம் — வைனவரி னிமளதாட்டூளியணியும் — ௩௮ சமச்சிவாயன்தமிழால்பாடுங் கோபாலலாலிதன்னை பூவிலுளளோர்களன்பாய் — சொல்லிடில் புகழ்பெற்றுவாழ்வர்மாதோ — ௩௯ லாலிலாலையலாலி — ஸ்ரீகிருஷ்ண லாலிலாலையலாலி பாலசகிமார்கள்லாலி — கோவிந்த பாதயுகமங்கள — லாலி ஸ்ரீகிருஷ்ருஷணலாலி முற்றிற்
Contents | Home